கேரளா கேரளாவில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நமது நிருபர் மே 18, 2022 கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.